சேதுநாட்டு வரலாற்றுச் செம்மல் திரு.சே.மு.கமால்
அவர்களால் 1985-ஆம் ஆண்டு துவங்கப் பெற்றது.
அந்தந்த
மாதங்களில் தமிழ் அறிஞர்களின் பிறந்த மற்றும்
நினைவு நாட்களைச் சிறப்பிக்கும் வகையில் தவறாமல்
திங்கள்தோறும் நடக்கும் முத்தமிழ் முற்றங்கள்.
இவை அல்லாது ஆண்டுதோறும் நடக்கும் பெருவிழாக்கள்.
1. பாரதி விழா
2. சங்க ஆண்டு விழா
3. வள்ளல் அமரர் குழந்தைச் செட்டியார் நினைவு விழா
4. தமிழ்ப் புத்தாண்டு விழா
5. மகளிர் விழா