இதில் இடம் பெற்றுள்ள வீடியோத் தொகுப்புகள் அனைத்தும் சென்ற 09-09-2007 அன்று தமிழ்ச் சங்கம் இராமநாதபுரம் நடத்திய   பாரதி விழாவின் கவியரங்கக் காட்சிகள்.

 tamizhsangam@yahoo.com

தலைமைக் கவி - மரு.பொ.சந்திரசேகரன்
தலைப்பு                  - பாரதி வேண்டுவன
பங்கேற்ற
கவிஞர்கள்             - மாணிக்க வாசகம் (மனதில் உறுதி)
                                        முகவை சந்துரு (நினைவு நல்லது)
                                        மகுடதீபன் (கனவு மெய்ப் பட)
                                        பாத்திமா ருஸ்தா (பெண் விடுதலை)
                                        கு.ரா.(மண் பயனுற)